sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வேன் உரிமையாளரிடம் பணம் பறித்தவர் கைது

/

வேன் உரிமையாளரிடம் பணம் பறித்தவர் கைது

வேன் உரிமையாளரிடம் பணம் பறித்தவர் கைது

வேன் உரிமையாளரிடம் பணம் பறித்தவர் கைது


ADDED : பிப் 04, 2024 04:14 AM

Google News

ADDED : பிப் 04, 2024 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : ஆரோவில் அருகே சரக்கு வேன் உரிமையாளரிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டைச் சேர்ந்தவர் அஜித், 23; மினி சரக்கு வேன் உரிமையாளர். இவர், நேற்று முன்தினம் இரவு திருச்சிற்றம்பலம் கூட்ரோடு இரும்பை ரோடு சந்திப்பு அருகே தனது வேனில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் இங்கு வாகனத்தை நிறுத்தினால், எனக்கு பணம் கொடுக்க வேண்டும் எனக்கூறி, கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த 300 ரூபாயை பறித்துச் சென்றார்.

இது குறித்து அஜித் அளித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து, கலைவாணர் நகர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மகன் ராஜா. 23; என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us