sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சிகிச்சைக்கு சென்றவர் மயங்கி விழுந்து பலி

/

சிகிச்சைக்கு சென்றவர் மயங்கி விழுந்து பலி

சிகிச்சைக்கு சென்றவர் மயங்கி விழுந்து பலி

சிகிச்சைக்கு சென்றவர் மயங்கி விழுந்து பலி


ADDED : ஜூன் 09, 2025 04:51 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : மரக்காணத்தில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றவர் மயங்கி விழுந்து இறந்தார்.

மரக்காணம் அடுத்த முதலியார்பேட்டையை சேர்ந்தவர் முத்து, 50; இவர் நேற்று மதியம் இடுப்பு வலி என கூறி மரக்காணம் பஸ் நிலையம் எதிரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். முன்னதாக மருத்துவமனை அருகில் உள்ள டீ கடையில் டீ குடிக்க நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us