sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆற்றில் மூழ்கிய விவசாயி தேடும் பணி தீவிரம்

/

ஆற்றில் மூழ்கிய விவசாயி தேடும் பணி தீவிரம்

ஆற்றில் மூழ்கிய விவசாயி தேடும் பணி தீவிரம்

ஆற்றில் மூழ்கிய விவசாயி தேடும் பணி தீவிரம்


ADDED : டிச 09, 2024 06:58 AM

Google News

ADDED : டிச 09, 2024 06:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த மதுரப்பாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், 35; விவசாயி. இவர், நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் தனது மகன் சுதேஷுடன்,14; நிலத்திற்கு சென்று மீண்டும் வீடு திரும்பினார்.

சங்கராபரணி ஆற்றை கடந்தபோது, ஆற்று வெள்ளத்தில் இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். உடன், அங்கிருந்தவர்கள் சுதேைஷ காப்பாற்றினர்.

தகவல் அறிந்த விக்கிரவாண்டி தீயணைப்புபடை நிலையத்தினர் விரைந்து வந்து ஸ்ரீகாந்தை தேடும் ணியில் ஈடுபட்டனர். மாலை 6:00 மணிக்குப்பின் இருட்டி விட்டதால் தேடும் பணியை கைவிட்டு இன்று தேடும் பணியில் ஈடுபட உள்ளனர்.






      Dinamalar
      Follow us