நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: மதுவிற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் ஆமூர் குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து  விற்ற பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார், 40, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 மதுபாட்டில்கள் மற்றும் 100 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

