sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விபத்தில் இறந்த வாலிபர் அடையாளம் தெரிந்தது

/

விபத்தில் இறந்த வாலிபர் அடையாளம் தெரிந்தது

விபத்தில் இறந்த வாலிபர் அடையாளம் தெரிந்தது

விபத்தில் இறந்த வாலிபர் அடையாளம் தெரிந்தது


ADDED : நவ 12, 2024 08:15 AM

Google News

ADDED : நவ 12, 2024 08:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே நடந்த சாலை விபத்தில் இறந்தவர் யார் என அடையாளம் தெரிந்தது.

விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரத்தில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் புதுச்சேரி நோக்கி சென்ற மகேந்திரா காரின் முன்பக்க டயர் வெடித்ததில் எதிரே வந்த 3 பைக்குகள் மீது மோதியது.

இதில், பில்லுாரைச் சேர்ந்த இன்ஜினியர் கருணாகரன், 41; சம்பவ இடத்திலேயே இறந்தார். பைக்கில் பயணம் செய்த கருணாகரன் மனைவி பாக்கியலட்சுமி, 36; மற்றொரு பைக்கில் சென்ற ராதாபுரம் மூர்த்தி, 40; அவரது மகன் குரோஷின், 7; மற்றொரு பைக்கில் வந்த வாலிபர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, அடையாளம் தெரியாத வாலிபர் இறந்தார்.

போலீஸ் விசாரணையில், விபத்தில் இறந்தவர் விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் மகன் வல்லரசு, 24; எனவும் உறவினர் வீட்டிற்கு சென்று வரும் வழியில் விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us