sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அடையாளம் தெரியாத ஆண் நபர் பலி

/

அடையாளம் தெரியாத ஆண் நபர் பலி

அடையாளம் தெரியாத ஆண் நபர் பலி

அடையாளம் தெரியாத ஆண் நபர் பலி


ADDED : மார் 19, 2024 10:50 PM

Google News

ADDED : மார் 19, 2024 10:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம், : மரக்காணம் அடுத்த பனிச்சமேடு பஸ் நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத ஆண் நபர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் இ.சி.ஆரில், மரக்காணம் அடுத்த பனிச்சமேடு பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலை 4:00 மணிக்கு 40 வயது மதிக்கதக்க ஆண் நபர் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த மரக்காணம் போலீசார் உடலைக் கைப்பற்றி, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us