sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வழிப்பறி வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

/

வழிப்பறி வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

வழிப்பறி வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

வழிப்பறி வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது


ADDED : பிப் 29, 2024 11:39 PM

Google News

ADDED : பிப் 29, 2024 11:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: திண்டிவனத்தில் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட இரு வாலிபர்களை போலீசார், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

திண்டிவனம், ஜக்காம்பேட்டையை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் ரமேஷ்குமார், 23. இவரும், அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் மருதமலை,25, என்பவருகம், கடந்த 4ம் தேதி ஜக்காம்பேட்டை அருகே பைக்கில் வந்த நபரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, ரூ. 1,100 மற்றும் பைக்கை வழிப்பறி செய்தனர்.

இந்த வழக்கில், ரமேஷ்குமார், மருதமலையை மயிலம் போலீசார் கைது செய்தனர். இவர்களின் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., தீபக்சிவாச், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் பழனி உத்தரவின் பேரில், மயிலம் போலீசார், ரமேஷ்குமார், மருதமலையை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us