sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சவுக்கை தோப்பு எரிந்து நாசம்

/

சவுக்கை தோப்பு எரிந்து நாசம்

சவுக்கை தோப்பு எரிந்து நாசம்

சவுக்கை தோப்பு எரிந்து நாசம்


ADDED : ஜூன் 23, 2025 04:56 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம், : திண்டிவனம் அருகே 2.5 ஏக்கர் சவுக்கை தோப்பு தீப்பிடித்து எரிந்து நாசமானது.

திண்டிவனம் அடுத்த வெளியனுார் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான சவுக்கை தோப்பு உள்ளது. இங்கு மின் கசிவு காரணமாக சவுக்கை தோப்பு தீப்பிடித்து எரிய துவங்கியது.

காற்று வீசியதால் பக்கத்தில் இருந்த வேலாயுதம், தசதரன் ஆகியோரின் சவுக்கை தோப்புக்குள் தீ தீரவியது.

தகவலறிந்த திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள் சிறப்பு நிலைய அலுவலர் சுரேஷ் சேவியர் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் கிருஷ்ணமூர்த்தியின் அரை ஏக்கர், வேலாயுதத்தின் அரை ஏக்கர், தசதரன் என்பவரின் 1.5 ஏக்கர் சவுக்கை எரிந்து நாசமானது.






      Dinamalar
      Follow us