நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரத்தில் இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக் கின்றனர்.
விழுப்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சீனுவாசன் மகள் சொர்ணமுகி, 20; இவர், விழுப்புரத்தில் பியூட்டி பார்லரில், கடந்த ஒரு மாதமாக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 21ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.