sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர் கைது

/

பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர் கைது

பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர் கைது

பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர் கைது


ADDED : ஜன 15, 2024 06:18 AM

Google News

ADDED : ஜன 15, 2024 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் தடியுடன் பொதுமக்களை அச்சுறுத்திய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா தலைமையிலான போலீசார் நேற்று வி.மருதுார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த ரஞ்சன் மகன் கோகுல்நாத், 30; என்பவர் தடியுடன் அந்த வழியாக சென்ற பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்தினார்.

தகவலறிந்து சென்ற விழுப்புரம் போலீசார், கோகுல்நாத்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us