/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர் கைது
/
பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர் கைது
ADDED : ஜன 15, 2024 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் தடியுடன் பொதுமக்களை அச்சுறுத்திய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா தலைமையிலான போலீசார் நேற்று வி.மருதுார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த ரஞ்சன் மகன் கோகுல்நாத், 30; என்பவர் தடியுடன் அந்த வழியாக சென்ற பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்தினார்.
தகவலறிந்து சென்ற விழுப்புரம் போலீசார், கோகுல்நாத்தை கைது செய்தனர்.