sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நகை, பணம் திருட்டு : போலீஸ் விசாரணை

/

நகை, பணம் திருட்டு : போலீஸ் விசாரணை

நகை, பணம் திருட்டு : போலீஸ் விசாரணை

நகை, பணம் திருட்டு : போலீஸ் விசாரணை


ADDED : ஆக 20, 2025 10:59 PM

Google News

ADDED : ஆக 20, 2025 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், ; வீட்டில் பீரோவில் இருந்த 5 சவரன் நகை, பணம் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம், கீழ்ப்பெரும்பாக்கம், முத்தமிழ்நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி சாவித்திரி,34; இவரது வீட்டின் உள் அறையில் உள்ள பீரோவில் வைத்திருந்த 5 சவரன் செயின் மற்றும் ரூ.20 ஆயிரம் காணாமல் போனது. பீரோ உடைக்காமல், நகை மற்றும் பணம் மாயமாகியிருப்பது குறித்து விழுப்புரம் டவுன் போலீசார், வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us