sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கோவில் உண்டியலில் காணிக்கை திருட்டு

/

கோவில் உண்டியலில் காணிக்கை திருட்டு

கோவில் உண்டியலில் காணிக்கை திருட்டு

கோவில் உண்டியலில் காணிக்கை திருட்டு


ADDED : பிப் 06, 2024 05:57 AM

Google News

ADDED : பிப் 06, 2024 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் காணிக்கை பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டிவனம் அருகே ஆவணிப்பூர் அடுத்த வடகளவாய் கிராமத்தில் ஸ்ரீகளரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடம்பாக்கம் ராமச்சந்திரன், 63; பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் காலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணம் மற்றும் 3 சுவாமிகளின் கழுத்தில் இருந்த கால் சவரன் மதிப்புள்ள 3 பொட்டுகள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்த மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us