sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நாட்டு வெடி வீசி கோஷ்டி மோதல்: மூன்று பேர் கைது

/

நாட்டு வெடி வீசி கோஷ்டி மோதல்: மூன்று பேர் கைது

நாட்டு வெடி வீசி கோஷ்டி மோதல்: மூன்று பேர் கைது

நாட்டு வெடி வீசி கோஷ்டி மோதல்: மூன்று பேர் கைது


ADDED : நவ 28, 2024 03:05 AM

Google News

ADDED : நவ 28, 2024 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம், முத்தோப்பு திடீர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தரணிதரன், 42. இவர், நேற்று முன்தினம் இரவு, தன் நண்பர்களுடன், விழுப்புரம் அடுத்த அயனம்பாளையம் கால்நடை பயிற்சி மையம் அருகே மது குடித்து கொண்டிருந்தார்.

அப்போது, சந்தோஷ்குமார், 34, என்பவருடன் தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

சந்தோஷ்குமார் எடுத்து வந்த நாட்டு வெடிகளை தீ வைத்து, எதிர்தரப்பினர் மீது வீசினார். வெடிகள் வெடித்து சிதறியதில் தரணிதரன் உள்ளிட்ட நால்வருக்கு முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது. தரணிதரன் தரப்பினர் தாக்கியதில், சந்தோஷ்குமார் காயமடைந்தார்.

தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார், சந்தோஷ்குமார் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us