sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சூதாடிய மூவர் கைது

/

சூதாடிய மூவர் கைது

சூதாடிய மூவர் கைது

சூதாடிய மூவர் கைது


ADDED : மே 08, 2025 12:08 AM

Google News

ADDED : மே 08, 2025 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: பணம் வைத்து சூதாடிய மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர்.

காணை போலீசார், கோனுார் ஏரிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு விழுப்புரம் கே.கே., ரோடு இந்திரா நகர் சுதாகர், 34; சு.பில்ராம்பட்டு பரசுராமன், 45; காணை இந்திரா நகர் அருட்செல்வம், 32; ஆகியோர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.

காணை பேலீசார் வழக்குப் பதிந்து, சுதாகர் உள்ளிட்ட மூவரையும் கைது செய்து 40,000 ரூபாயை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us