sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குட்கா விற்ற மூன்று பேர் கைது

/

குட்கா விற்ற மூன்று பேர் கைது

குட்கா விற்ற மூன்று பேர் கைது

குட்கா விற்ற மூன்று பேர் கைது


ADDED : அக் 16, 2024 09:35 PM

Google News

ADDED : அக் 16, 2024 09:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுாரில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

வளவனுார் சப்-இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையிலான போலீசார், அதே பகுதியில் உள்ள பங்க் கடையில் சோதனை செய்தனர். அப்போது, சைலாதீன்,63; என்பவரின் கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

அப்போது இவர் கடைக்கு குட்கா பொருட்களை சப்ளை செய்யவந்த இருவரை பிடித்து விசாரித்தனர். இதில் புதுச்சேரி மாநிலம், மடுகரையை சேர்ந்த அஜிமுத்துல்லா,23; என்பது தெரியவந்தது. பின், சைலாதீன், அசாருதீன், அஜிமுத்துல்லா ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 1,190 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us