sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு : 1,481 பேர் ஆப்சென்ட்

/

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு : 1,481 பேர் ஆப்சென்ட்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு : 1,481 பேர் ஆப்சென்ட்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு : 1,481 பேர் ஆப்சென்ட்


ADDED : ஆக 18, 2025 01:01 AM

Google News

ADDED : ஆக 18, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் குடிமை பணிகளுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது.

இந்த தேர்வு விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளி, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி, அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி, வி.ஆர்.பி., மேல்நிலை பள்ளி, அக்ஷார்தம் சென்ட்ரல் பள்ளி ஆகிய ஐந்து மையங்களில் நடந்தது.

அங்கு 3,027 தேர்வர்கள் தேர்வெழுதுவதற்காக ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

நேற்று காலை 9:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை ஓ.எம்.ஆர்., ஷீட் தேர்வும், மதியம் 2:30 மணி முதல் மாலை5:30 மணி வரை மொழிபெயர்ப்பு மற்றும் துல்லியமான எழுத்து (விளக்க வகை) தேர்வும் நடந்தது.

இந்த தேர்வை, 1,546 எழுதினர். இதில், 1,481 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். தொடர்ந்து, இன்று மொழிபெயர்ப்பு, விளக்கவகை தேர்வு நடக்கிறது.






      Dinamalar
      Follow us