ADDED : பிப் 01, 2024 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: காணையில் புகையிலை பொருட்கள் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
காணை சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார், நேற்று அப்பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு, அரசால் தடை செய்த புகையிலை பொருட்களை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார்,58; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.