sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆரோவில்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

/

ஆரோவில்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஆரோவில்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஆரோவில்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ADDED : அக் 26, 2025 03:23 AM

Google News

ADDED : அக் 26, 2025 03:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 3000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள மாத்திர் மந்திர் தியான மையத்தை பார்வையிட தினமும் ஏராள மான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

நேற்று விடுமுறை என்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.மாத்திர் மந்திர், 'வியூ பாயிண்ட்' பகுதி மற்றும் ஸ்வரம் இசை மையத்தை பார்வையிட்டனர்.

இரண்டு நாட்களில் 6000 பேர் வந்ததாக ஆரோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us