sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம்

/

பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம்

பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம்

பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம்


ADDED : டிச 27, 2024 11:21 PM

Google News

ADDED : டிச 27, 2024 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லூர். ; திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் முரளி, துணைச் சேர்மன் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் பாலமுருகன் வரவேற்றார்.

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us