ADDED : ஜூலை 02, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் போக்குவரத்து போலீசார் சார்பில் சிக்னல் விதிமுறை குறித்து விழிப்பணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சப் இன்ஸ்பெக்டர் குமாரராஜா தலைமை தாங்கினார். இதில், விழுப்புரம் அண்ணா பொறியியல் கல்லுாரி என்.சி.சி., மாணவர்கள் போக்குவரத்து சிக்னல் விதிமுறைகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்து துண்டு பிரசுரம் வழங்கினர்.