sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு கல்லுாரி மாணவிகளுக்கு பயிற்சி

/

அரசு கல்லுாரி மாணவிகளுக்கு பயிற்சி

அரசு கல்லுாரி மாணவிகளுக்கு பயிற்சி

அரசு கல்லுாரி மாணவிகளுக்கு பயிற்சி


ADDED : ஆக 02, 2025 06:51 AM

Google News

ADDED : ஆக 02, 2025 06:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் எம்.ஜி.ஆர்., மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சமூகப்பணி இரண்டாமாண்டு பயிலும் மாணவிகளுக்கு பவ்டா தலைமையகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

முதன்மை நிதி அலுவலர் பாலாஜி ரங்கராஜன் தலைமை தாங்கினார். பொது மேலாளர்கள் பன்னீர்செல்வம், சாந்தாராம், தேவசேனாதிபதி மற்றும் துணை பொது மேலாளர்கள் சரோஜினி, கவுசிக் இக்பால், குடும்பநல ஆலோசகர் பாத்திமாபி, கல்லுாரி உதவி பேராசிரியர் யுவராணி பயிற்சி அளித்தனர்.

இதில், சமூகப்பணியை எப்படி அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்வது மற்றும் பவ்டா தொண்டு நிறுவனம் இச்சமூகப்பணியை எப்படி செய்து வருகிறது என்பது குறித்து, பயற்சி அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us