sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கரும்பு விவசாயிகள் குழுவினருக்கு பயிற்சி

/

கரும்பு விவசாயிகள் குழுவினருக்கு பயிற்சி

கரும்பு விவசாயிகள் குழுவினருக்கு பயிற்சி

கரும்பு விவசாயிகள் குழுவினருக்கு பயிற்சி


ADDED : செப் 22, 2024 02:31 AM

Google News

ADDED : செப் 22, 2024 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அடுத்த எதப்பட்டு கிராமத்தில் வேளாண் துறையின் ஆத்மா திட்டத்தின் மூலம் கரும்பு விவசாயிகள் குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாம்பசிவம் வரவேற்றார். கடலுார் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தின் பூச்சியியல் துறை பேராசிரியர் துரைசாமி, கரும்பு பயிரைத் தாக்கும் குருத்து துளைப்பான், இடைக்கணு துளைப்பான், வெள்ளை வேர் புழு, செதில் பூச்சி, பஞ்சு அசுவினி, மாவுப்பூச்சி போன்ற பூச்சிகளின் ஆரம்ப தாக்குதலின் அறிகுறிகள், அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

துணை வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் வேளாண் திட்டங்கள், தொழில் நுட்பங்களை விளக்கி பேசினார்.

பயிற்சியில், செம்மேடு கரும்பு ஆலை துணை பொது மேலாளர்கள் பிரபாகரன், ஜெயராம், கரும்பு மேலாளர் ஜோசப் செல்வகுமார், உதவி வேளாண் அலுவலர் சைலா, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் ஜெயஸ்ரீ, ராஜலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us