sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பனமலை ஏரிக்கரையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

/

பனமலை ஏரிக்கரையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

பனமலை ஏரிக்கரையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

பனமலை ஏரிக்கரையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி


ADDED : மே 07, 2025 01:10 AM

Google News

ADDED : மே 07, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : பனமலை ஏரிக்கரையில் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

அனந்தபுரம் அடுத்த பனமலை ஏரிக்கரையில் அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

ரோட்டரி சமுதாய குழுமம் முன்னாள் தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார்.

நிர்வாகிகள் மதிவாணன், தில்லை கண்ணன், கிருபா, ஹரிஹரன், முகேஷ், நிர்மல் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டனர்.






      Dinamalar
      Follow us