sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது

/

ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது

ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது

ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது


ADDED : அக் 22, 2025 12:21 AM

Google News

ADDED : அக் 22, 2025 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கண்டம்பாக்கம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், கிராமங்கள் தோறும் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலை திட்டத்தில், இப்பணிகளை மேற்கொள்ள கிராம ஊராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, விழுப்புரம் அடுத்த கோலியனுார் ஒன்றியம், கண்டம்பாக்கம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அசோக்குமார் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

ஊராட்சி துணைத் தலைவர் பிருந்தாவதி, ஊராட்சி செயலாளர் அருண், திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், சுகாதார ஊக்குநர்கள் கங்கா, புஷ்பராணி, பணிதள பொறுப்பாளர் ராஜேஸ்வரி மற்றும் கிராம மக்கள், கிராமத்தில் உள்ள காலி இடங்களில் பயன் தரும் மரக்கன்றுகள் நட்டனர். தொடர்ந்து, கிராமம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்படும் என தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us