sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கள்ளத்தனமாக 'சரக்கு' விற்ற த.வெ.க., நிர்வாகி சிக்கினார்

/

கள்ளத்தனமாக 'சரக்கு' விற்ற த.வெ.க., நிர்வாகி சிக்கினார்

கள்ளத்தனமாக 'சரக்கு' விற்ற த.வெ.க., நிர்வாகி சிக்கினார்

கள்ளத்தனமாக 'சரக்கு' விற்ற த.வெ.க., நிர்வாகி சிக்கினார்


ADDED : அக் 04, 2025 02:42 AM

Google News

ADDED : அக் 04, 2025 02:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்:தமிழகம் முழுதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், திண்டிவனம் டவுன் போலீசாருக்கு, சஞ்சீவிராயன்பேட்டையில் டாஸ்மாக் மது பாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

அப்பகுதி கம்பர் தெருவிலுள்ள த.வெ.க., திண்டிவனம் நகர நிர்வாகி மணிகண்டன், 20, என்பவர் வீட்டில் டவுன் போலீசார் சோதனை நடத்தினர். வீட்டில் விற்பனைக்காக 62 பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us