sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சகோதரனை தாக்கிய இருவர் கைது

/

சகோதரனை தாக்கிய இருவர் கைது

சகோதரனை தாக்கிய இருவர் கைது

சகோதரனை தாக்கிய இருவர் கைது


ADDED : ஜூன் 06, 2025 06:41 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரம் அருகே வீட்டுமனை பிரச்னையில் சகோதரரை தாக்கிய, இருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அருகே அற்பிசம்பாளையத்தை சேர்ந்தவர் விநாயகம், 56; விவசாயி. இவர், தனது பூர்வீக வீட்டு மனை பகுதியில், வீடு கட்டுவதற்கான பணியை தொடங்கியுள்ளார்.

அண்ணன் தம்பிகளிடையே இட பிரச்னை இருந்ததால், கடந்த 2ம் தேதி அவரது சகோதரர்களான தணிகாசலம், 52; ஜெயச்சந்திரன், 60; ஆகியோர் வந்து, வீடு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, இருவரும் விநாயகத்தை திட்டி, தாக்கியுள்ளனர்.

புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து, தணிகாசலம், ஜெயச்சந்திரனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us