sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சாலையோர கடை இருவர் கைது

/

சாலையோர கடை இருவர் கைது

சாலையோர கடை இருவர் கைது

சாலையோர கடை இருவர் கைது


ADDED : ஆக 29, 2025 12:14 AM

Google News

ADDED : ஆக 29, 2025 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் இரவு திருச்சி சாலையில் ரோந்து சென்றனர்.

கலெக்டர் பெருந்திட்ட வளாகம் எதிரே நெடுஞ்சாலையோரம் சிலர் ஆக்கிரமித்து, திறந்த வெளியில் கேஸ் சிலிண்டர் வைத்து ஆபத்தான நிலையில் டிபன் கடை நடத்தியதை பார்த்தனர்.

டிபன் கடை நடத்திய விழுப்புரம் சிதம்பரனார் தெருவை சேர்ந்த அகத்தியன் சகாயசெல்வம் மனைவி எலன்லாவன்யா, 36; மீதும், அதன் அருகே மற்றொரு இடத்தில் கடை வைத்திருந்த சாலாமேடு அரசன் நகரை சேர்ந்த ஜோதிதுரை மனைவி தேவி, 45; ஆகியோர் மீது வழக்கு பதிந்து, கைது செய்தனர்.

சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us