sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

காரில் மதுபானம் கடத்திய இருவர் கைது

/

காரில் மதுபானம் கடத்திய இருவர் கைது

காரில் மதுபானம் கடத்திய இருவர் கைது

காரில் மதுபானம் கடத்திய இருவர் கைது


ADDED : டிச 23, 2024 06:37 AM

Google News

ADDED : டிச 23, 2024 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம்: புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் மதுபானம் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

மரக்காணம் அடுத்த அனுமந்தை பஸ் நிறுத்தம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 750 எம்.எல்., 14 மதுபாட்டில், 180 எம்.எல்., 90 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சென்னை வண்டலுாரை சேர்ந்த ராஜா மகன் அரவிந்தசாமி,31; முருகன் மகன் கண்ணதாசன்,27; என்பதும், மேலும் இவர்கள் புத்தாண்டு கொண்டாட மதுபானம் கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவர்களையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கார் மற்றும் மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us