sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பணம் பிரச்னையில் பெண்ணை மிரட்டிய இரு வாலிபர்கள் கைது

/

பணம் பிரச்னையில் பெண்ணை மிரட்டிய இரு வாலிபர்கள் கைது

பணம் பிரச்னையில் பெண்ணை மிரட்டிய இரு வாலிபர்கள் கைது

பணம் பிரச்னையில் பெண்ணை மிரட்டிய இரு வாலிபர்கள் கைது

1


ADDED : மே 07, 2025 02:07 AM

Google News

ADDED : மே 07, 2025 02:07 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் பணம் பிரச்னையில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் முத்தோப்பு அகரம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மகேஷ் மனைவி உமாமகேஸ்வரி, 39; இவரது மகன் தயாளனிடம் சித்தேரிக்கரையை சேர்ந்த தரணிதரன், 21; என்பவர் கடந்த ஒரு வாரம் முன் 1,000 ரூபாய் கடன் வாங்கினார். கடன் தொகையை திருப்பி தயாளன் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த தரணிதரன் மற்றும் அவரது நண்பர்கள் முத்தோப்பு விக்கி, 22; நிர்மல்குமார், 22; ஆகியோர் சேர்ந்து தயாளனை வீடு புகுந்து தாக்கினர்.

தடுக்க வந்த அவரது தாய் உமாமகேஸ்வரியை திட்டி மின் விசிறியை சேதப்படுத்தினர்.

விழுப்புரம் டவுன் போலீஸ் தரணிதரன் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிந்து, தரணிதரன், நிர்மல்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us