sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 மயிலம் பத்திர பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 2 லட்சம் சிக்கியது

/

 மயிலம் பத்திர பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 2 லட்சம் சிக்கியது

 மயிலம் பத்திர பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 2 லட்சம் சிக்கியது

 மயிலம் பத்திர பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 2 லட்சம் சிக்கியது


ADDED : நவ 18, 2025 07:36 AM

Google News

ADDED : நவ 18, 2025 07:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 2 லட்சத்து 230 ரூபாய் சிக்கியது.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒவ்வொரு சேவைக்கும் கட்டணம் நிர்ணயித்து இடைத்தரகர்கள் மூலம் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., அழகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி மற்றும் போலீசார் நேற்று மாலை 5:50 மணியளவில் மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

இரவு 7:35 மணி வரை நடந்த சோதனையில், கணக்கில் வராத 2 லட்சத்து 230 ரூபாய் பணம் மற்றும் சில ஆவணங்கள் சிக்கியது.

இதுகுறித்து சார்பதிவாளர் (பொறுப்பு) நதியாவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில் 'பணம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us