sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மேல்மலையனுாரில் ஒன்றிய குழு கூட்டம்

/

மேல்மலையனுாரில் ஒன்றிய குழு கூட்டம்

மேல்மலையனுாரில் ஒன்றிய குழு கூட்டம்

மேல்மலையனுாரில் ஒன்றிய குழு கூட்டம்


ADDED : ஜன 24, 2025 11:48 PM

Google News

ADDED : ஜன 24, 2025 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை; மேல்மலையனுார் ஒன்றிய குழு கூட்டத்தில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேல்மலையனுாரில் ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றிய மன்ற கூடத்தில் நடந்தது. ஒன்றிய சேர்மன் கண்மணிநெடுஞ்செழியன் தலைமை தாங்கினார்.

பி.டி.ஓ.,க்கள் ஜெய்சங்கர், சையத்முகமத் முன்னிலை வகித்தனர்.

மாதாந்திர வரவு, செலவு கணக்குகள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பு கருவிகள் பயன்படுத்தியுள்ளதை அகழாய்வில் அறிவியல் பூர்வமாக நிருபித்து காட்டிய நிகழ்கை அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் தாசில்தார் தனலட்சுமி, துணை சேர்மன் விஜயலட்சுமி முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், கலா, ஷாகினர்ஷத், ஷியாமளா, கார்த்திக், முரளி, துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us