sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அப்பர் குருபூஜை விழா

/

அப்பர் குருபூஜை விழா

அப்பர் குருபூஜை விழா

அப்பர் குருபூஜை விழா


ADDED : ஏப் 24, 2025 05:30 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் கண்கொடுத்த விநாயகர் கோவிலில் திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை நடந்தது.

கண்டாச்சிபுரம் கண்கொடுத்த விநாயகர் கோவிலில் நேற்று மதியம் அப்பர் என்கிற திருநாவுக்கரசு நாயனாருக்கு குரு பூஜை நடந்தது.

முன்னதாக கண்டுகொடுத்த விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மதியம் 2:00 மணிக்கு அப்பர் திரு உருவச் சிலைக்கு அபிஷேக ஆராதனையும், சிறப்பு தீபாரதனையும் நடந்தது.

அதைத் தொடர்ந்து திருநாவுக்ரசர் உருவச்சிலை கோவிலுக்குள் உட்பிரகார வலம் வந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகி நாராயணசாமி, உபயதாரர் தண்டபானி, ஓதுவார்கள் அருணாசலம், சிவநேசன் செய்தனர். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அப்பர் தேவாரப் பாடல்களைப் பாடினர்.






      Dinamalar
      Follow us