sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாக சிறப்பு பூஜை

/

வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாக சிறப்பு பூஜை

வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாக சிறப்பு பூஜை

வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாக சிறப்பு பூஜை


ADDED : ஜூன் 10, 2025 10:11 PM

Google News

ADDED : ஜூன் 10, 2025 10:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாகம் நடந்தது.

விழுப்புரம் அருகே கோலியனுாரில் உள்ள ஸ்ரீ பூமி, நிலா தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி, நேற்று முன்தினம் மூலவர் வரதராஜ பெருமாளுக்கும், உற்சவ பெருமாளுக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மூலவர் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரத்தில், தாயார்களுடன் அருள் பாலித்தார். ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் அர்த்த மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

லட்சுமிநாராண பெருமாள் கோவில்


வளவனுார் வேதவல்லி தாயார் சமேத லக்ஷ்மி நாராயண பெருமாள் கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு காலை 8.00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மூலவர் லட்சுமி நாராயண பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். காலை 10.30 மணிக்கு உற்சவர் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். பகல் 11.00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடந்தது.






      Dinamalar
      Follow us