sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வளவனுார் ஐ.ஓ.பி., கிளை புதுப்பொலிவுடன் திறப்பு

/

வளவனுார் ஐ.ஓ.பி., கிளை புதுப்பொலிவுடன் திறப்பு

வளவனுார் ஐ.ஓ.பி., கிளை புதுப்பொலிவுடன் திறப்பு

வளவனுார் ஐ.ஓ.பி., கிளை புதுப்பொலிவுடன் திறப்பு


ADDED : டிச 10, 2024 06:59 AM

Google News

ADDED : டிச 10, 2024 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுாரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில், 'ஏசி' உள்ளிட்ட நவீன வசதிகளுடன், புனரமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு, சேலம் மண்டல முதன்மை மேலாளர் அருண் துபே தலைமை தாங்கினார். ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரி சேர்மன் ராஜா முன்னிலை வகித்தார். கிளை மேலாளர் சந்தோஷ்குமாரி சங்கர் வரவேற்றார்.

முன்னாள் எம்.எல்.ஏ., மணி என்கிற ராஜரத்தினம், குத்து விளக்கேற்றி வைத்தார். நிகழ்ச்சியில், வங்கி கிளை அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us