sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தொரவி ஊராட்சியில் இருந்து டி.பனப்பாக்கத்தை நீக்க வேண்டும் வி.சி., கட்சியினர் மறியல்: 3 பேர் கைது

/

தொரவி ஊராட்சியில் இருந்து டி.பனப்பாக்கத்தை நீக்க வேண்டும் வி.சி., கட்சியினர் மறியல்: 3 பேர் கைது

தொரவி ஊராட்சியில் இருந்து டி.பனப்பாக்கத்தை நீக்க வேண்டும் வி.சி., கட்சியினர் மறியல்: 3 பேர் கைது

தொரவி ஊராட்சியில் இருந்து டி.பனப்பாக்கத்தை நீக்க வேண்டும் வி.சி., கட்சியினர் மறியல்: 3 பேர் கைது


ADDED : டிச 20, 2024 05:05 AM

Google News

ADDED : டிச 20, 2024 05:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தொரவி ஊராட்சியிலிருந்து ஒரு கிராமத்தை நீக்கக் கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது.

விக்கிரவாண்டி ஒன்றியம் தொரவி ஊராட்சியில் மதுரா (துணை) கிராமமாக டி.பனப்பாக்கம் உள்ளது. இந்த கிாமத்தில், தொரவி காலனி பகுதி மக்கள் தேர்தலில் நின்று தலைவராக முடிவதில்லை. அதனால், டி.பனப்பாக்கம் கிராமத்தை தொரவி ஊராட்சியிலிருந்து நீக்கி அ.பனப்பாக்கம் ஊராட்சியில் சேர்க்கக் கோரி நேற்று காலை 9:00 மணியளவில் வி.சி.,கட்சி கிளைச் செயலாளர் பற்குணன் தலைமையில் விழுப்புரம் - வழுதாவூர் சாலையில் மறியல் போாட்டம் நடந்தது.

தகவல் அறிந்த விக்கிரவாண்டி தாசில்தார் யுவராஜ், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயகுமார், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், பி.டி.ஓ., குலோத்துங்கன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையொட்டி, 10:30 மணிக்கு மறியலில் ஈடுபட்ட 34 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us