sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

/

 கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 01, 2026 03:50 AM

Google News

ADDED : ஜன 01, 2026 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை 3 மணிக்கு நிர்வாகிகள் 150 பேர், கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜம்புகாந்த் வரவேற்றார். மாநில செயலாளர் புஷ்பகாந்தன் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார்.

மாவட்ட பொருளாளர் பாரதிராஜா, துணை தலைவர் சீனுவாசன், இணை செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

போராட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர்களின் டி.என்.பி.எஸ்.சி., நேரடி நியமன முறையில், கல்வித் தகுதியை பட்டப்படிப்பு என மாற்றியமைக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us