sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனை பட்டா கேட்டு கிராம மக்கள் மனு

/

மனை பட்டா கேட்டு கிராம மக்கள் மனு

மனை பட்டா கேட்டு கிராம மக்கள் மனு

மனை பட்டா கேட்டு கிராம மக்கள் மனு


ADDED : மே 25, 2025 05:20 AM

Google News

ADDED : மே 25, 2025 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : திண்டிவனம் அருகே ஆத்துார் கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் 41 குடும்பத்தினர், இலவச மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி உள்ளனர்.

கலெக்டர் அலுவலகத் தில் 41 குடும்பத்தினர் அளித்த மனு:

ஆத்துார் ஊராட்சி அண்ணா நகர் பகுதியில், ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 41 குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம்.

ஊராட்சி வரி, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, சாலை வசதியுடன் அரசு சலுகைகளுடன் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டுடன், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் எங்களுக்கு பட்டா வழங்க கோரி 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

நாங்கள் வசிக்கும் இடம் குட்டை என கூறப்பட்டதால், பதிவேட்டில் நீர்நிலை புறம்போக்கு என உள்ளது. இதனால் பட்டா வழங்க முடியாது என தாலுகா அலுவலகத்தில் மறுக்கின்றனர். அதிகாரிகள் ஆய்வு செய்து தவறாக வகைப்பாடு செய்துள்ளதை மாற்றி பட்டா வழங்க வேண்டும்.






      Dinamalar
      Follow us