sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வெள்ள நிவாரணம் கேட்டு கிராம மக்கள் மறியல்

/

வெள்ள நிவாரணம் கேட்டு கிராம மக்கள் மறியல்

வெள்ள நிவாரணம் கேட்டு கிராம மக்கள் மறியல்

வெள்ள நிவாரணம் கேட்டு கிராம மக்கள் மறியல்


ADDED : டிச 18, 2024 06:24 AM

Google News

ADDED : டிச 18, 2024 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : வெள்ள நிவாரணம் கேட்டு பென்னகர் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வல்லம் அடுத்த பென்னகர் கிராம மக்கள் 200 பேர் வெள்ள நிவாரணம் கேட்டு நேற்று காலை 8:30 மணியளவில் செஞ்சி - வந்தவாசி சாலையில் மறியல் செய்தனர்.

தகவல் அறிந்த செஞ்சி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர்.

கலெக்டரிடம் பேசி வெள்ள நிவாரணம் பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து 9:20 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us