sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெரியகரத்தில் ஆடிக் கிருத்திகை

/

பெரியகரத்தில் ஆடிக் கிருத்திகை

பெரியகரத்தில் ஆடிக் கிருத்திகை

பெரியகரத்தில் ஆடிக் கிருத்திகை


ADDED : ஜூலை 26, 2011 11:28 PM

Google News

ADDED : ஜூலை 26, 2011 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : செஞ்சி பெரியகரம் பால முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா நடந்தது.

விழாவையொட்டி நேற்று முன்தினம் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகமும் செய்தனர். காய்ச்சிய இரும்பு தகட்டை கையால் அடித்து வளைத்தனர். மாலை செடல் உற்சவமும், தீமிதியும் நடந்தது. பக்தர்கள் செடல் போட்டு லாரிகளில் தொங்கியும், லாரிகளை இழுத்தும் வந்தனர். நேற்று இடும்பன் பூஜை நடந்தது.








      Dinamalar
      Follow us