/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அனுமந்தபுரத்தில் சாகை வார்த்தல் விழா
/
அனுமந்தபுரத்தில் சாகை வார்த்தல் விழா
ADDED : ஜூலை 23, 2011 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : கெடார் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தில் கோவில் திருவிழா நடந்தது.
கெடார் அடுத்த அனுமந்தபுரம் முத்துமாரியம்மன் மற்றும் திரவுபதி அம்மன் கோவிகளில் கடந்த 19ம் தேதி சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகள், பகல் 12 மணிக்கு பூங்கரகம் வீதியுலா நடந்தது. மாலை 4 மணிக்கு முத்துமாரியம்மன், திரவுபதி அம்மன் கோவில்களில் சாகை வார்த்தல் நடந்தது. விழா ஏற்பாடுகளை அனுமந்தபுரம் கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.