sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வளவனூர் குமாரபுரி கோவிலில் தீமிதி விழா

/

வளவனூர் குமாரபுரி கோவிலில் தீமிதி விழா

வளவனூர் குமாரபுரி கோவிலில் தீமிதி விழா

வளவனூர் குமாரபுரி கோவிலில் தீமிதி விழா


ADDED : ஜூலை 25, 2011 12:30 AM

Google News

ADDED : ஜூலை 25, 2011 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : வளவனூர் திரவுபதியம்மன் கோவிலில் திருத்தேர் தீமிதி விழா நடந்தது.

வளவனூர் குமாரபுரி திரவுபதியம்மன், கிருஷ்ணசாமி கோவிலில் கடந்த மாதம் 30ம் தேதி திரவுபதியம்மனுக்கு துவஜாரோகணம் துவங்கியது. அதனை தொடர்ந்து கடந்த 14ம் தேதி முதல் அம்மன் இந்திர விமானம், சிம்ம வாகனம், பின்னக்கிளை, நாகவாகனம், கருடசேவா , அனுமந்த வாகனம், அம்மன் திருக்கல்யாணம், யானை வாகனம் மற்றும் வெட்டுக்கிளி வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து 9ம் நாள் உற்சவத்தில் திருத்தேர் தீமிதி திருவிழா நடந்தது. கடந்த 23ம் தேதி நடந்த 10ம் நாள் உற்சவத்தில் மஞ்சள் நீர் மற்றும் அம்மன் வீதியுலா நடந்தது.










      Dinamalar
      Follow us