sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கணவன்-மனைவி இடையே தகராறு: 9 பேர் மீது வழக்கு

/

கணவன்-மனைவி இடையே தகராறு: 9 பேர் மீது வழக்கு

கணவன்-மனைவி இடையே தகராறு: 9 பேர் மீது வழக்கு

கணவன்-மனைவி இடையே தகராறு: 9 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 25, 2011 12:30 AM

Google News

ADDED : ஜூலை 25, 2011 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் கைகாட்டியை சேர்ந்தவர் ஜெயசங்கர்,46.

இவரது மனைவி நீலாவதி. ஜெயசங்கர் வெளிநாட்டில் சம்பாதித்த 4 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 22 சவரன் நகைகளுக்கு கணக்கு கேட்டதால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் நான்கு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் நீலாவதிக்கு அவரது தந்தை எழுதி கொடுத்த ஒரு ஏக்கர் நிலத்தில் கடந்த 19ம் தேதி ஜெயசங்கர் பந்தல் அமைத்தார். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து இரு தரப்பைச் சேர்ந்த 9 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.








      Dinamalar
      Follow us