sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மின்கசிவால் 5 வீடுகள் சாம்பல் பணம், நகைகள் எரிந்து சேதம்

/

மின்கசிவால் 5 வீடுகள் சாம்பல் பணம், நகைகள் எரிந்து சேதம்

மின்கசிவால் 5 வீடுகள் சாம்பல் பணம், நகைகள் எரிந்து சேதம்

மின்கசிவால் 5 வீடுகள் சாம்பல் பணம், நகைகள் எரிந்து சேதம்


ADDED : ஆக 01, 2011 01:29 AM

Google News

ADDED : ஆக 01, 2011 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அருகே மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கூரை வீடுகள் சாம்பலானது.

இதில் பணம், நகைகள் எரிந்து சேதமடைந்தன.விழுப்புரம் அடுத்த கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி, 47; விவசாய கூலி தொழிலாளி. இவரது வீட்டின் மேற்புரம் செல்லும் மின்கம்பியில் திடீரென நேற்று காலை 11.15 மணிக்கு மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்தது. அருகிலிருந்த சுந்தரமூர்த்தி, பழனிசாமி, ரங்கசாமி, வீரமணி ஆகியோரது வீடுகளில் தீ பரவியது.விழுப்புரம் தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்துதனர்.இந்த விபத்தில் கலியமூர்த்தி வீட்டில் வைத்திருந்த இரண்டரை லட்சம் ரூபாய் நோட்டுகள், 8 சவரன் தங்க நகைகள் எரிந்து சேதமடைந்தன. சுந்தரமூர்த்தி என்பவரது வீட்டிலிருந்த ஒன்றரை சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தீயில் கருகியது. அதே போல் ரங்கசாமி வீட்டில் வைத்திருந்த 10 மூட்டை நெல், பழனிசாமி வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாய் பணமும் எரிந்து சாம்பலானது.










      Dinamalar
      Follow us