sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முருக்கம்பாடியில் தாய்ப்பால் வார விழா

/

முருக்கம்பாடியில் தாய்ப்பால் வார விழா

முருக்கம்பாடியில் தாய்ப்பால் வார விழா

முருக்கம்பாடியில் தாய்ப்பால் வார விழா


ADDED : ஆக 06, 2011 02:25 AM

Google News

ADDED : ஆக 06, 2011 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர் : முருக்கம்பாடியில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது.மணலூர்பேட்டை லயன்ஸ் சங்கம், முகையூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகமும் இணைந்து முருக்கம்பாடியில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப் பட்டது.ஊராட்சி தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார்.

மணலூர்பேட்டை அரிமா சங்க தலைவர் சையத்அலி, அரிவையர் சங்க தலைவி சாந்தி முன்னிலை வகித்தனர். அங்கன்வாடி பணியாளர் அலமேலு வரவேற்றார்.

முகையூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஷீலா, தாய்ப் பாலின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.மேற்பார்வையாளர் பாத்திமா அமலோர்பவராணி, அரிமா நிர்வாகிகள் குழந்தைவேலு, தேன்மொழி, குணசுந்தரி மற்றும் குணலட்சுமி பங்கேற்றனர்.










      Dinamalar
      Follow us