நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் போலீஸ் ஸ்டேஷனில் மர கன்றுகள் நடு விழா நடந்தது.
திண்டிவனம் அரிமா சங்க தலைவர் வழக்கறிஞர் சத்தியவேந்தன் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், செயலா ளர் ஜாகீர் உசேன் முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் சுதாகர் மரக் கன்றுகளை நட்டார். அரிமா மாவட்ட தலை வர்கள் ராஜேந்திரன், சிவா லயா சங்கர், வழக்கறிஞர்கள் சிவக்குமார், அருண் பிரகாஷ் பங்கேற்றனர்.