sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கோகுலாஷ்டமி சொற்பொழிவு

/

கோகுலாஷ்டமி சொற்பொழிவு

கோகுலாஷ்டமி சொற்பொழிவு

கோகுலாஷ்டமி சொற்பொழிவு


ADDED : ஆக 28, 2011 11:25 PM

Google News

ADDED : ஆக 28, 2011 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி விழாவையொட்டி சொற்பொழிவு நடந்தது.

விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி விழாவையொட்டி கடந்த 22ம் தேதி உறியடி விழா நடந்தது. தொடர்ந்து 25ம் தேதி மாலை ஸப்தகிரி பஜனா மண்டலி தொல்காப்பியன், சங்கர் தலைமையில் பஜனை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்த கணேஷ், கண்ணன் தூது தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்.










      Dinamalar
      Follow us