sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கரும்பு விவசாயிகள் சங்க சிறப்பு பேரவை கூட்டம்

/

கரும்பு விவசாயிகள் சங்க சிறப்பு பேரவை கூட்டம்

கரும்பு விவசாயிகள் சங்க சிறப்பு பேரவை கூட்டம்

கரும்பு விவசாயிகள் சங்க சிறப்பு பேரவை கூட்டம்


ADDED : ஆக 29, 2011 10:25 PM

Google News

ADDED : ஆக 29, 2011 10:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.

செஞ்சி தாலுகா செம்மேட்டில் உள்ள ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க சிறப்பு பேரவை கூட்டம் செஞ்சியில் நடந்தது. வசுபாலன் தலைமை தாங்கினார். கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் ராதாகிருஷ்ணன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் சிறப்புரை நிகழ்த்தினர். ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத்திற்கான வட்ட நிர்வாகிகள் தேர்வு நடந்தது. சிறப்பு தலைவராக மாதவன், தலைவராக குண்டு ரெட்டியார், செயலராக கணபதி, பொருளராக அந்தாரி, துணைத்தலைவர்களாக வீராசாமி, வசுபாலன், ஜோலாதாஸ், ரவிச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டனர். இதில், கரும்பு வெட்டு முடிந்த ஒரு வாரத்தில் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்ய வேண் டும். கரும்பு சாகுபடிக்கு உரம், பூச்சி கொல்லி மருந்து ஆகியவற்றை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.










      Dinamalar
      Follow us