sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆசிரியர் கழக நிர்வாகிகள் அமைச்சருக்கு நன்றி

/

ஆசிரியர் கழக நிர்வாகிகள் அமைச்சருக்கு நன்றி

ஆசிரியர் கழக நிர்வாகிகள் அமைச்சருக்கு நன்றி

ஆசிரியர் கழக நிர்வாகிகள் அமைச்சருக்கு நன்றி


ADDED : ஆக 29, 2011 10:26 PM

Google News

ADDED : ஆக 29, 2011 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : ஆசிரியர்கள் கழகத்தினர் பள்ளி கல்வித்துறை அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தமிழகத்தில் புதிதாக 34 ஆயிரத்து 36 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதாக சட்டசபையில் முதல்வர் ஜெ., அறிவித்தார். இதற்காக தமிழ்நாடு அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளி கலை ஆசிரியர்கள் கழகத்தினர் முதல்வர் ஜெ., மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இந்த ஆசிரியர்கள் கழக நிர்வாகிகள் விழுப்புரம் சுற்றுலா மாளிகையில் பள்ளி கல்வித்துறை அமைச் சர் சண்முகத்தை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தமிழாசிரியர் கழக பொதுச்செயலாளர் அண்ணாமலை, கலை ஆசிரியர் கழக மாநில தலைவர் வீரமணி, மகளிரணி செயலர் அகிலா, இடைநிலை ஆசி ரியர் சங்க தலைவர் மாரியராஜ், பொதுச்செயலாளர் பீட்டர், நிர்வாகிகள் ஜோசப், செல்வம், மோகன்தாஸ் உடனிருந்தனர்.










      Dinamalar
      Follow us