sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அவலூர்பேட்டை ஏரியில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

/

அவலூர்பேட்டை ஏரியில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

அவலூர்பேட்டை ஏரியில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

அவலூர்பேட்டை ஏரியில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்


ADDED : செப் 04, 2011 11:21 PM

Google News

ADDED : செப் 04, 2011 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலூர்பேட்டை : அவலூர்பேட்டையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.

அவலூர்பேட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாணியர் தெரு, பெரிய தெரு, முருங் கமரத்தெரு, மொட்டை பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட 19 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ஏரியில் கரைப்பதற்காக வாகனங்களில் விநாயகர் சிலைகளை ஏற்றி, மேள, தாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்தனர். இதில் 19 பெரிய விநாயகர் சிலைகள் மற்றும் வீடுகளில் பிரதிஷ்டை செய்த சிறிய விநாயகர் சிலைகள் அனைத்தும் ஏரியில் விசர்ஜனம் செய்தனர். செஞ்சி டி.எஸ்.பி., பன்னீர்செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன், சப்- இன்ஸ்பெக்டர் மோகனமுத்து மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.










      Dinamalar
      Follow us