sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கல்பட்டு கோவிலில் சிறப்பு அபிஷேகம்

/

கல்பட்டு கோவிலில் சிறப்பு அபிஷேகம்

கல்பட்டு கோவிலில் சிறப்பு அபிஷேகம்

கல்பட்டு கோவிலில் சிறப்பு அபிஷேகம்


ADDED : செப் 04, 2011 11:21 PM

Google News

ADDED : செப் 04, 2011 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : கல்பட்டு சனீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

விழுப்புரம் அடுத்த கல்பட்டு கிராமத்தில் 21 அடி உயரத்தில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இக்கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடக்கிறது. நேற்று முன்தினம் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஸ்வயம்பிரகாஸ அவதூத ஆஸ்ரமம் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.










      Dinamalar
      Follow us